மாசுபாடு

சியாங் மாய்: தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சியாங் மாய் உலகின் ஆக அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 16) சிட்னியில் உள்ள பல பூங்காக்களில் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் தழைக்கூளத்தில் கல்நார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் பூங்காக்களின் பல பகுதிகளைச் சுற்றி தடுப்பு போட்டுள்ளார்கள்.
பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இந்த வாரம் PM2.5 காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்தபடி உள்ளது.
பிரபல ‘குவேக்கர் ஓட்ஸ் கம்பெனி’ அதன் உணவுப் பொருள்களை மீட்டு வரும் பட்சத்தில் மேலும் அதிகமானவற்றை அந்தப் பட்டியலில் கடந்த சில நாள்கள் சேர்த்துக்கொண்டுள்ளது.
புதுடெல்லி: உலகின் மாசுபட்ட 10 நகர்களில் இந்தியத் தலைநகர் புதுடெல்லியுடன் திங்கட்கிழமை காலை மேலும் இரு இந்திய நகர்கள் இணைந்துள்ளன.